சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!

Fire accident in Chennai Express!! Passengers who survived!!

சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!! சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது. இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த … Read more

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! 

A customer who has experienced free service for 2 years in a 5 star hotel !! Shocked employee!!

2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார்  ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!!  டெல்லி விமான நிலையம் அருகில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளது. அந்த இடத்தில் ரோசட் என்ற 5 ஸ்டார் தங்கும் விடுதி செயல்பாட்டு வருகிறது. அந்த விடுதியில் அங்குஸ் குப்தா என்பவர் இலவசமாக தங்கிவருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் சுமார்  603 நாட்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தாமல் தங்கி வந்திருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான  மொத்த … Read more

பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!! 

Celebrity interview show!! Host Lady Superstar's Husband New Update!!

பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!!  விக்னேஷ் சிவன் இந்தியத் திரைப்பட இயக்குனராக உள்ளார். இவர் சில படங்களிலும்  நடித்துள்ளார். இவர் அதிகம் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைத்து பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 2022 ஜூன் 9 நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதலில் இவர் … Read more

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Doctors should not be arrested!! DGP Shailendra Babu's action order!!

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!! மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, … Read more

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!!

New cricket ground in Salem!! Indian player Dinesh Karthik arrives!!

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்!! இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வருகை!! சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தான் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக இடம் பெற்றார். அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சில … Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!!

Circular to Deed Offices!! Document writers are not allowed to enter!!

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை!! ஆவணம் எழுதுபவர்கள் உள்ளே நுழைய தடை!! தமிழ்நாட்டில் மொத்தம் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு வந்துள்ளதை அடுத்து பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆவணம் எழுதுபவர்கள் அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்றும், பதிவுத் தலைவர் அழைத்தால் மட்டுமே வர வேண்டும் என்று கூறி … Read more