அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார். … Read more

ஹேக் செய்யும் மோசடி கும்பலுக்கு வார்னிங்! புதிய சைபர்கிரைம் பாடத்திட்டங்கள் அமல்! 

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

ஹேக் செய்யும் மோசடி கும்பலுக்கு வார்னிங்! புதிய சைபர்கிரைம் பாடத்திட்டங்கள் அமல்! இந்தியாவின் உள்ள கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட அமைப்புதான் யுஜிசி. அது மட்டும் இன்றி உயர்கல்வி குறித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது. தற்பொழுது யுஜிசி புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. உலகம் எந்த அளவு டெக்னாலஜியாக மாறிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவில் அதற்கு ஏற்ற பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த மாடல் உலகில் மக்கள் பலர் தங்களின் பணத்தை சர்வ சாதாரணமாக … Read more

தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!!

Ticket prices hiked in theaters ahead of Diwali!! Film fans in shock!!

தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!! தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையை திடீரென உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் இயங்கும் மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் ஆகியவற்றிற்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களில் சிறிதளவு மாறுபாடு இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அனைத்து சினிமா திரையரங்குகளிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு டிக்கெட் விலை உயர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்பொழுது இது … Read more

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Firecrackers should not be burst even for two hours - if you break it, you will go to jail! Action announcement issued by the government!

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகை இந்த வருடம் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக தற்பொழுது இருந்து கொண்டாடப்பட்ட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சீன பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் இரவு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான … Read more

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்!

தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்!

தொங்கிப்போன மார்பகம் இருக்கமடைய இந்த ஒரு உணவு போதும்! பெண்களின் உடலானது காலப்போக்கில் மாற்றமடையும். குறிப்பாக குழந்தை பேறுக்கு முன்னாள் ஒருவிதம் கொண்ட உடல் அமைப்பும் குழந்தை பேறுக்கு பிறகு மற்றொரு உடல் அமைப்பும் காணப்படும். அவ்வாறு பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் குழந்தை பேறு என காரணங்களால் அவர்களது மார்பகங்கள் தளர்ந்து காணப்படும். அவ்வாறு இருப்பவர்களுக்கு மார்பகங்கள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பர். கூச்சத்தால் பலரும் இதனை வெளியே சொல்ல மறுப்பர். தளர்ந்த … Read more

இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!!

இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!!

இந்த ஒரு பொருளை நெற்றியில் தேய்த்தால் போதும் 10 நிமிடத்தில் தூங்கி விடலாம்!! இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இருக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை தான். வேலைப்பளு குடும்ப சூழல் ஆகிய மன அழுத்தங்கள் ஆகியவை ஒரு மனிதருக்கு நிம்மதியான தூக்கத்தை அளிப்பதில்லை. மேலும் அளவுக்கு அதிகமாக செல்போன் லேப்டாப் உபயோகம் செய்வதினாலும் தூக்கமின்மை ஏற்படும். மனிதனாக பிறக்கும் அனைவரும் கட்டாயம் ஆறு மணி நேரம் ஆவது நல்ல உறக்கத்தை எடுக்க வேண்டும். இல்லையென்றால் … Read more

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!!

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!!

தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!! முடியை பராமரிப்பதில் மிகவும் முக்கியமான ஒன்று தலையில் எண்ணெய் வைப்பது. அவ்வாறு தலையில் எண்ணெய் வைப்பது பல முறைகள் உள்ளது. அதனை மாற்றி செய்கையில் முடி உதிர்வு ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் தலையில் எண்ணெய்யை சூடு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு சூடு செய்த எண்ணையை தலையில் தேய்ப்பதால் அதன் சத்துக்கள் அனைத்தும் வேரில் நன்றாக இறங்கும். … Read more

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!! காபி பொடியை நாம் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக தான் அருந்தி இருப்போம். ஆனால் இது முகத்திற்கும் நல்ல மருந்து. காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லர் போக தேவையில்லை. வீட்டிலேயே இதனை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம். தேவையான பொருட்கள்: பால், தேன் ,தயிர் ,எலுமிச்சை, மஞ்சள் ,கற்றாழை காபித்தூளை எடுத்து இதில் ஏதேனும் … Read more

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது! நமது உடலில் ஆண் பெண் இருவருக்கும் முடி இருப்பது சகஜமே. ஒரு சில ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் மற்றவர்களைப் மற்றவர்களை விட வித்தியாசமான இடங்களில் ரோமங்கள் இருக்கும். அவ்வாறு இருந்தால் நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு. முதலில் முகத்தை விட காது மட்டும் ஒரு சிலருக்கு பெரிதாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு விநாயகர் காது என்று … Read more