வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யலாம்.! என்னென்ன செய்யக்கூடாது.?
வெள்ளிக்கிழமை கடவுள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நாளும் வெள்ளிக்கிழமை தான். இந்த கிழமையில் அம்மனுக்கு பெண்கள் விரதம் இருந்தாள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள், திருமண காரியங்கள், தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும், எனவே, துர்க்கை அம்மன் மற்றும் மகாலட்சுமிக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த நாட்களில் நம்மிடமுள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தால், நம்மை விட்டு லட்சுமி சென்றுவிடுவாள் அத்துடன் துர்க்கையின் அருளும் நமக்கு கிடைக்காது. … Read more