உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!…

  உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!… மழைக்காலமெல்லாம் நமக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கியதால் கோடை வெயிலில் அவஸ்தை பட்டு தற்போது ஓய்வு பெறுகின்றோம். வானிலை மாற்றம் காரணமாக நம் முடி ஆரோக்கியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முடி அதிக அளவு கொட்டுகிறது. நம் உடலில் அதிக வியர்வை பலருக்கு பொடுகு தொல்லையை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் நம் கூந்தலை எப்படி பராமரிப்பது எப்படி … Read more

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….   பெரும்பாலும் பீரோ லாக்கரில் முக்கியமான பொருட்கள், நகைகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து வைப்போம்.மேலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில ஆன்மிக பொருட்களையும், எந்திரங்களையும் வைப்பது வழக்கம்.எனவே இந்த பீரோ லாக்கரில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.வீட்டில் பெரும்பாலும் லட்சுமி குபேர எந்திரம், … Read more

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது? இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் எம் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more

கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

The death of the son after the father! The reason why the police investigation!

 கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 27 ஆம் தேதி அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தந்தை இருந்தால் அர்ஜுன் கடந்த சில நாட்களாக அதிக மன வேதனையில்   காணப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் … Read more

டி 20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்… கோஹ்லியின்  சாதனையை முறியடித்த வீரர்!

டி 20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்… கோஹ்லியின்  சாதனையை முறியடித்த வீரர்! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே 70 ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க … Read more

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்? சூர்யா பாலா கூட்டணியில் மூன்றாவது படமாக வணங்கான் திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்!

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்! ஆஸி கிரிக்கெட் அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் ட்வீட் ஒன்றால் இந்திய ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டை ஷேர் செய்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு … Read more

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் … Read more

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு! கரூர் மாவட்டம் கரூர் அருகே உள்ள அரசு காலணி பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (37). இவர் டெக்ஸ்டைல்சில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்கிட்டு … Read more