கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வடித்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 16 இல் மேட்டூர் அணை நிரம்பியது. அதன்படி  அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது மனைவி நந்தினி பிரவீன்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு யசித் (2) என்று ஒரு மகன் உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மாயமானார். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்கள். மேலும் எங்கேயும் தேடி  கிடைக்காத நிலையில் தீயணைப்பு … Read more

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?

Pakir information!! Lizard lying in pieces in wheat salt? Fainted schoolgirls! What happened?

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே  தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக … Read more

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Fire accident at government hospital in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில்  மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது. மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த … Read more

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்!

Funny incident in Coimbatore district! The teacher was jailed for reprimanding the student!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்! தற்போது பள்ளிகளில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் என பலரும் குற்றச்சாட்டை வரும் நிலையே ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூறினால் கூட ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டை வழக்கு பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் சேரன் மாநகரப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது  மகன் (9). … Read more

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..

A husband and wife survived with minor injuries when a truck collided with a car in Tirupur district!..

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!.. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேவுள்ள அங்காளம்மன் கோவில் அருகே கோவையிலிருந்து ஒரு லாரி லோடு ஏற்றி கொண்டு கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இவ்வழியாக கோவையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் லாரியின் பின்னால் தொடர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த … Read more

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!  தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை … Read more

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை!

Special worship at various Shiva sites on the occasion of Adi Amavasi in Theni district! Request to the district administration to maintain public health!

தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்! பொதுமக்களின் சுகாதார நலத்தை பேணிக்காக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை! தேனி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு சிவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகாதீபணையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. பெரிய தேனி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி … Read more

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  

Teachers strike in front of Periyar University in Salem district! What is the reason for the argument with the police!

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன  போலீசார்ருடன் வாக்குவாதம்!  சேலம் மாவட்டத்தில் சேலம் மண்டல சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில்  மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல செயலாளர் லோகநாதன், இந்திய வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ. டி. கண்ணன், மாநில துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் பவித்ரன் ஆகியோர் முன்னிலை நேற்று மாலை 4 மணி அளவில்சேலம் மாவட்டத்தில்  பெரியார் பல்கலைக்கழகம் முன்பு   தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், … Read more