Crime

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !
நடிகர்களை போல தாமும் எப்படியாவது பிரபலமாக வேண்டும் எனும் இடத்தில் சில சாமானிய மக்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் சர்ச்சைகளில் முடிகிறது. அவ்வகையில் சிலர் வினோதமான செயல்களை ...

வீட்டில் செல்போன் இன்றி ஆன்லைன் வகுப்பு படிக்க இயலாததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தீக்குளித்த சம்பவம் !!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!
பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. ...

போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!
சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக ...

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி..! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!!
மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை சோலை அழகுபுரம் ...

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!
அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்! சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !!
சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, புத்தா செட்டி தெருவை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் சூர்யா ,அதே பகுதியில் கூலி பணிக்கு சென்று வந்துள்ளார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் ...

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தவாலி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறி கிராமத்தில் பசித்தும் பெண்கள் வசித்துவரும் பெண்ணொருவர் ...

காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!
காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற மாணவனை தூக்கிட்ட நிலையில் ,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் ரமேஷ் ...

ஒரு பெண்ணுக்காக நண்பனை கொலை செய்த நண்பன் !!
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அஜித் ...