Crime

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

Savitha

கொச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா கண்டுபிடித்த வழக்கில் இருவர் கைது. மற்றொரு கூட்டாளி 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தால் காரை ...

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

Savitha

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப ...

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

Savitha

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்!  கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இந்திய கடற்படையின் முன்னாள் ...

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

Savitha

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை ...

கைதியின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு!!!

Savitha

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது அதில் அவருக்கு ஏழு ...

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!!

Savitha

நூதன மோசடியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது!! இராமநாதபுரத்தில் அமெரிக்க டாலர் இருப்பதாக கூறி பிரபல டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் நூதன முறையில் ரூபாய் ...

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார்!! மேலும் ஒரு செல்போன் பறிமுதல்!!

Savitha

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல். ஒரு வார காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் ...

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!

Savitha

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது. 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல். சென்னை பாரி முனை பகுதியில் கஞ்சாவை தெரிந்த ...

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

Savitha

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. ராமநாதபுரம் ஓம் சக்தி ...