District News

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

Vijay

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!! இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு ...

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

Rupa

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், ...

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

Rupa

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் ...

அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

Savitha

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக ...

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

Rupa

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு ...

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

Rupa

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் ...

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

Amutha

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!  தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் ...

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

Savitha

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மண்டபத்தில் இருந்த ...

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

Savitha

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் உதவி ஆணையரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல் 19ம் ...

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

Savitha

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட ...