District News, National, News
District News

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ...

தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!
கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண ...

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ...

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!
தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!
கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்! பள்ளிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மாணவிகளை ஆசிரியர்கள் சீரழித்த சம்பவங்கள் ...

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!
கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ...

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!
நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் ...

தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து முக்கிய தகவல் – அமைச்சர்!
கொரோனா பரவல் மிகவும் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா அதிகமாக ...

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப்பகுதியை ...