State, Chennai, National, Technology
சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?
District News

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!
குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை மக்கள் மகிழ்ச்சி! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ...

நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!
சமூக வலைதளங்களில் அண்மையில் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டு தங்களைத் தாங்களே அசிங்கப் படுத்திக் கொள்ளும் விஷயம் நடந்து வருகிறது. அப்படி வனிதா அண்மையில் விவாகரத்து பெறாத ...

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவிவரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தாமாக முன்வந்த கிராம மக்கள்
கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில் ,தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.ஜூலை மாததில் நோய்தொற்று தீவிரமடைந்த நிலையில் இருந்தன. திண்டுக்கல் ...

டெல்டா மாவட்ட விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை:? விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா தமிழக அரசு?
கடந்த 16 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் சரியான பருவ நீரும், தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.அரசின் ஒத்துழைப்பாலும் தண்ணீ செல்லும் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு சரியான ...

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?
கர்நாடகாவில் கனமழை செய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ...

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?
இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று ...

சாத்தான்குளம் லாக்-அப் கொலையில் கைதான எஸ்ஐ பலி! வழக்கில் புதிய திருப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகள் இருவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு காரணமாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ...

#BreakingNews: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! மாணவர்களுக்கு அதிகாரிகளின் அறிவுறுத்தல்?
சற்றுமுன் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் சுமார் 4.7 லட்சம் மாணவர்களும், சுமார் 4.5 லட்சம் மாணவியர்களும் மொத்தமாக 9.5 லட்சம் பத்தாம் வகுப்பு ...

தமிழக அரசின் “அம்மா கோவிட் ஹோம் கேர்” திட்டத்தின் சிறப்பம்சங்கள்:! மக்களே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.தொற்று ...

இன்று முதல் இவையெல்லாம் இயங்கும்:! தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு?
கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும்,வழிபாட்டுத் தலங்களும்,பொது போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.அவ்வப்போது சில தளர்வுகளுடன் எட்டு கட்டமாக ...