Uncategorized, District News, State
குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!
District News

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரட்டிப்பானது
தென்மேற்கு பருவமழை தொடர்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையின் நிர்திறப்பு நேற்று 45,000 கடி அடி நீர் வந்திருந்தது. அதிகமாக மழை பெய்து ...

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!
கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்!
ஆன்லைனில் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த விரக்தியில், தாயின் சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திருச்சி ...

10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்:? மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை?
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு ...

மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை!
மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ...

முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ...

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!
குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று ...

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!
ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு! தொடர் மழையின் காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வருகிறது. காவிரி ...

வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை
சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள ...

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!
ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்! சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை ...