தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்… 

  தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்… தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த்…   திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திருச்செந்தூரில் தூண்டில் பாலம் அமைப்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் … Read more

மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

  மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்…   மழை பெய்ய வேண்டி குலதெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இதை அடுத்து 2 மணி நேரத்தில் வேண்டுதலுக்கு பலனாக மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் அருகே உள்ள சாலூர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் … Read more

குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

  குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த குடிநீர் … Read more

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை… 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை…   சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது.   சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட்13) மாலை இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பரவலாக பெய்துள்ளது. சென்னை மற்றும் சென்னையில் உள்ள கொரட்டூர், பாடி, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இடி,  மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.   மேலும் ஆவடி, … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

  ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்             சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்தும் மேட்டூர் அணை விவகாரம் குறித்து விரிவாக பேசினார் நீட் தேர்வில் திமுக அரசின் அரசியல் குறித்தும் விமர்சித்தார் எடப்பாடி கே. … Read more

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!!

Bad habit!! The act of the wife who tried to correct her loving husband ended in tragedy!!

தகாத பழக்கம்!! காதல் கணவனை  திருத்த  முயன்ற மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த கொடுமை!! தனது கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் இரண்டு உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனது காதல் கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்ற மனைவியின் செயலால்  விபரீதமான  சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கச்சிப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருபவர் தாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை … Read more

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!  பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு 

Dharmaraja Draupadi Amman Temple in Villupuram

மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் … Read more