சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம்

Edappadi Palanisamy with OPS

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம் சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. ஒருமுறை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது” என்று திடமாக கூறியிருந்தார். ஆனால் ஒரு தேசிய கட்சியே என்றாலும் … Read more

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு

Dr Ramadoss and Anbumani Ramadoss

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

K. S. Alagiri

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே? சென்னை அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோஷ்டி பூசல் எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பு என்றாலும், கட்டிப்புரண்டு மண்ணில் உருண்டு புரளக்கூடிய அளவுக்கு இருப்பது காங்கிரஸ் கட்சிதான். இந்திரா முதல் சோனியா வரை யாராலுமே … Read more

ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?

Trichy Surya Siva

ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்? சென்னை கேசவ விநாயகத்தை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்கிறார்கள். யார் இந்த கேசவ விநாயகம்? பாஜகவுக்கு என்று அரசியல் கோட்பாடு எதுவுமில்லை, ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் பாஜகவின் கோட்பாடும் என்று திராவிட கட்சிகள் விடாமல் பேசிவருகின்றன. அதற்கேற்றார்போல், பிராமணிய தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மிக கவனமுடன் செயல்பட்டு … Read more

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை

Kovai Selvaraj

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை சென்னை நாளை காலை கோவை செல்வராஜ் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.முன்பெல்லாம், ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் போட்டோவையும் கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம். கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர் செல்வாக்கு அந்த அளவுக்கு … Read more

கருகும் தாமரை.. சடசடவென சரியும் விக்கெட்டுகள்.. அண்ணாமலை தான் காரணமா? கதிகலங்கும் பாஜகவினர்

Annamalai IPS

கருகும் தாமரை.. சடசடவென சரியும் விக்கெட்டுகள்.. அண்ணாமலை தான் காரணமா? கதிகலங்கும் பாஜகவினர் சென்னை தமிழக பாஜகவில் சலசலப்புகள் கூடி வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், சர்வாதிகார போக்குடன் அமைந்து வருவது, அக்கட்சியினருக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. அதல பாதாளத்தில் தொங்கி கொண்டும், திராவிட மண்ணில் யாருக்குமே தெரியாமல் இருந்த பாஜக என்ற கட்சியை, தமிழக மக்களின் கவனத்துக் கொண்டு சென்றது தமிழிசை சவுந்தராஜான் என்பதை மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. இதற்கு … Read more

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து வரும் சூழலில் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீட்டு கட்டு சூதாட்டம் இடம் பெற்றுள்ளது குழந்தைகள் மனதில் இதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் உடனே நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது … Read more

கல்வி கடனை வாங்குபவரா நீங்கள்.. அப்போ இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்.. காரணம் என்ன?

தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வி அவசியமான ஒன்றாகிறது. மேல்நிலைகல்வி மட்டுமின்றி உயர்கல்வி பயிலவும் பல மாணவர்கள் வெளிநாடுகளில் அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு அதற்கான பொருளாதாரம் இல்லாமல் இருக்கும்.அதற்காக வங்கிகள் கல்வி கடன் தருகின்றன. வெளிநாடுகளில் பயிலும் பலரும் பெரும்பாலானோர் கல்விகடனை பெறுகின்றனர். மாணவர்கள் கடன்பெரும் போது அவர்களின் பெற்றோர் இணை விண்ணப்பதாரராக இருப்பர்.இந்த வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், துரிதஷ்டவசமாக ஏதேனும் நடந்தால் … Read more

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் 

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆண்டு தோறும் அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. இது 2014 இல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. ​​தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரீய ஏகதா திவஸ்) இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது இந்திய … Read more

Pandara Vanniyan ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை காட்டிய மாவீரன் பண்டார வன்னியன் – 220 வது நினைவு தினம் 

Pandara Vanniyan (பண்டார வன்னியன்)

Pandara Vanniyan ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை காட்டிய மாவீரன் பண்டார வன்னியன் – 220 வது நினைவு தினம் Pandara Vanniyan (பண்டார வன்னியன்) தமிழீழத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம். வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பகுதியாக அது விளங்குகிறது.  அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னி நாட்டின்  தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன. இந்த வன்னி நிலத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஆங்கிலேயர் … Read more