அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!! அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கற்பூரவல்லி 3)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி … Read more

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!! உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காவிட்டால் கை கால் மற்றும் மூட்டுகளில் வலி எடுக்க ஆரம்பித்து விடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள கருப்பு எள்ளுடன் இரண்டு பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பால் ஒரு கிளாஸ் 2)கருப்பு எள் ஒரு ஸ்பூன் 3)பாதாம் ஐந்து 4)முந்திரி ஐந்து செய்முறை:- அடுப்பில் ஒரு … Read more

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!! சிறுநீரகத்தில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிகளவில் படிந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகி விடும்.இவ்வாறு உருவான சிறுநீரக கற்களை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)தேன் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் … Read more

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து! நம்முடைய அனைவருடைய கால்களிலும் இருந்தும் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை தான் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகும். அதாவது கால்களில் இருந்து வியர்வை வரும் பொழுது நாம் செருப்பு அல்லது ஷூ அணிந்திருப்போம். இதனால் வியர்வை வெளியேறாமல் இருக்கும். மேலும் கால்களுக்கு காற்று கிடைக்காமல் பாதங்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இந்த ஈரத்தன்மையால் நம்முடைய பாதங்களில் அழுக்கு படிந்து விடும். … Read more

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா! நடப்பு ஐபிஎல் தொடர் நாளை(மார்ச்22) தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் புதிய கேப்டன் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் உள்பட 10 அணிகள் … Read more

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது. 10 ஆம் வகுப்பு … Read more

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா? சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்தை கடந்தது.அதில் இருந்து தங்கம் விலை இறங்காமல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் சாமானியர்கள் தங்கம் வாங்குவது எளிதற்ற ஒன்றாக மாறிவிடும் போல.ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நேரம் இது. நேற்று … Read more

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை! இந்தியாவில் தேர்தல் நடைமுறை தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கும் தென்சென்னை நட்சத்திர தொகுதியாகவும் மிகவும் முக்கியமான தொகுதியாகவும் இருந்து வருகிறது. மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாசாரி, பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட மிக பெரிய ஆளுமைகளையும் முரசொலி மாறன், டி. ஆர். பாலு, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரை மக்களவைக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை தொகுதி. இவ்வாறான முக்கிய தொகுதியில் … Read more

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை! 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக கட்சி … Read more