அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!
அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!! அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கற்பூரவல்லி 3)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி … Read more