நீடிக்கும் பாமக – பாஜக தொகுதி பங்கீடு இழுபறி !

நீடிக்கும் பாமக – பாஜக தொகுதி பங்கீடு இழுபறி ! இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணி, பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்க உள்ளது. அவ்வாறு பாஜகவில், அதிமுகவின் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதாரவார்கள் அணி, டிடிவி தினகரன், பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இட்டுள்ளனர். இந்த நிலையில் … Read more

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!! அதிமுக கட்சி ஒரே அணியாக சேரும் என்றும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்றும் வி.கே சசிகலா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொண்டிகுளத்தில் வி.கே சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் வி.கே சசிகலா அவர்கள் “ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் … Read more

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனவும் மேலும் குரூப் 2-ஏ தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்! வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (செங்கல்பட்டு) பணி: மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: மெடிக்கல் ஆபிஸர் … Read more

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! உங்களில் பலரது அக்குள் கருமை நிறத்தில் காணப்படும்.அதுமட்டும் இன்றி அந்த பகுதியில் அதிகளவு வியர்வை சுரப்பதினால் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதனால் பொதுவெளிகளில் நடமாட சிரமமாக இருக்கும்.இந்த அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்திற்கு நிரந்தர தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)எலுமிச்சை சாறு 3)சோடா உப்பு 4)பன்னீர் முதலில் … Read more

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்! உடல் பருமன் அதாவது உடல் எடை அதிகரிப்பால் மனக் கவலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் உடல் எடையை வேகமாகவும் அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்த அருமையான மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்… * எலுமிச்சை சாறு * மிளகு தூள் * … Read more

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ! நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும். அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை … Read more

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!! பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்த குறைபாடு இருக்கிறது.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்:- *மயக்கம் *தலைச்சுற்றல் *குமட்டல் *உடல் சோர்வு *சுவாசிப்பதில் சிரமம் உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய எளிய தீர்வு:- தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – 1 கப் 2)தண்ணீர் செய்முறை:- ஒரு பீட்ரூட்டை தோல் … Read more

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!! உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,அடிக்கடி மயக்கம் ஆகியவை ஏற்படும். உடலில் இரும்புசத்து குறைபாடு இருந்தாலும் உடல் களைப்பு ஏற்படும்.எனவே உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில பொருட்களை பாலில் சேர்த்து குடித்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கரிசலாங்கண்ணி 2)சீரகம் 3)பால் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more