சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!!

Good news for tourist vehicle drivers!! No need to worry anymore!!

சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!! சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் ஹோட்டலிலோ அல்லது ஏதேனும் தங்கும் விடுதிகளிலோ தங்கி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாகன ஓட்டுனர்கள் இது போன்ற வசதியை அனுபவிக்காமல் வண்டியினுள்ளோ அல்லது தூங்காமலோ சிரமப்படுவர். இவர்களுக்கு உதவும் வகையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கும் விடுதிகள் அல்லது ஹோட்டல் போன்ற பகுதிகளில் தூங்குவதற்கு வசதியை ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக … Read more

தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு

Education fee hike in Tamil Nadu!! For courses like MPBS, BDS!!

தமிழகத்தில் கல்வி கட்டண உயர்வு!! எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு!! தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் சுயநிதி  கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளை படிக்க முடியும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். … Read more

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8 உயர்வு!!

Commercial cooking gas price change in Tamil Nadu from July 1!! Increase of Rs.8!!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8  உயர்வு!! தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8  உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 ஆனா  இன்று முதல் வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை ரூ.8  காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை உயர்வுக்கு காரணம்  கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்த பட்டுக்கின்றது. இன்று அமெரிக்காவின் ரூபாய் … Read more

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!!

The car that took the electrocuted boy to the hospital!! A sudden heart-freezing incident!!

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!! உத்திரப்பிரதேசத்தில் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் காமசின் சாலையில் பஹாடியா டாய் பகுதியில் உள்ள கல்லு என்ற சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கியதால் மிகவும்  விரைவாக செல்ல … Read more

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

Preference for first graduates!! Students don't miss this!!

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசானது மாணவ மாணவிகளுடைய நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக தினம் தினம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களால் மாணவர்கள் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசானது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி அரசு பணியிடங்களில் வீட்டின் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் … Read more

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!!

People who do not link Aadhaar card no rice wheat from today!! People in shock!!

ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!! ஆதார்  கார்டு இல்லாமல்  இந்தியாவில்  எதுவும் செய்ய முடியாத  நிலை உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை  இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதனையடுத்து  பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வெளிவந்த செய்தியில் ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த … Read more

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!! ஆதார் அட்டையை அனைத்து இணைப்புகளுடனும் இணைக்க வேண்டும் என்று அவ்வபோது புதிய அறிவிப்புகள் வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும் இணைக்க வேண்டும் என ஓர் வருடத்திற்கு முன்பே கூறினர். வாக்காளர் அடையாள அட்டையினால் ஏற்படும் குளறுபடிகள் போன்றவற்றை நிவர்த்தி செய்ய ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் மூலம் குளறுபடிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆதார் அட்டை … Read more