சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!!
சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி சிரம்மப்பட தேவையில்லை!! சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் ஹோட்டலிலோ அல்லது ஏதேனும் தங்கும் விடுதிகளிலோ தங்கி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாகன ஓட்டுனர்கள் இது போன்ற வசதியை அனுபவிக்காமல் வண்டியினுள்ளோ அல்லது தூங்காமலோ சிரமப்படுவர். இவர்களுக்கு உதவும் வகையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தங்கும் விடுதிகள் அல்லது ஹோட்டல் போன்ற பகுதிகளில் தூங்குவதற்கு வசதியை ஏற்படுத்தித்தர முடிவு செய்துள்ளதாக … Read more