ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!!

4th December is a local holiday for this district!! The reason is this festival!!

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!! புகழ்பெற்ற பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எப்பொழுதும் முடிவடையும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சவேரியார் … Read more

புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!! 

The famous Karthigai Deepa festival!! Only so many devotees are allowed to climb the mountain!!

புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!!  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையேறுவதற்கு குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சிவபெருமான் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த வைபவத்தின் போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மற்றும் … Read more

புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

Famous Cauvery Festival Utsavam!! Tomorrow is a local holiday for this district!!

புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காவிரி கடை முக தீர்த்தவாரி திருவிழா மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு நாளை 16-11-2023 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புண்ணிய நதிகளில் மிகவும் முக்கியமானது காவிரி. கர்நாடகாவில் உற்பத்தி ஆனாலும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பாய்ந்து வளப்படுத்தி வருகிறது. காவிரி நதியை மையப்படுத்தி பல்வேறு திருவிழாக்கள், நடைபெற்று வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் … Read more

சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!!

சபரிமலை சீசன் தொடக்கம்! சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை சீசன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் இரயில்களை இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த சிறப்பு வந்தே பாரத் இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய மூன்று தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல டிசம்பர் மாதம் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் … Read more

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!! திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது  வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய … Read more

தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!!

do-you-want-to-succeed-in-business-worship-ayudha-puja-at-this-auspicious-time

தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!! ஒவ்வொரு வீட்டிலும் வருடம் தோறும் நவராத்திரி ஆனது கோலாகலமாக கொண்டாடப்படும். அதில் குறிப்பாக ஒன்பதாவது நாள் ஊரெங்கும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதாவது துர்க்கை அம்மன் தொடர்ந்து எட்டு நாட்கள் மகிஷாசுரனுடன் சண்டையிட்டு 9 வது நாள் தான் அவரை வதம் செய்கிறார்.அவ்வாறு வதம் செய்து போருக்காக தாம் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு நன்றி செய்யும் விதமாக இந்நாள் பார்க்கப்படுகிறது. எனவே … Read more

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!?

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!? மகாளய அமாவாசையில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் நிலையில் 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பூமியை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 2 சூரிய கிரகங்கள் முதல் 5 சூரிய கிரகணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று(அக்டோபர்14) நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் நடைபெறும் … Read more