தொடர்ந்து பெய்து வரும் கனமழை! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் வரை கடந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று புறநகர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்ற சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பல மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் ஒரு … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றைய தினம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கிருந்து … Read more

வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட இருக்கக்கூடிய செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, தாலுகா வைகை அணையில் இருந்து 58 கிராம திட்ட கால்வாய் 300 மில்லியன் கன அடி தண்ணீரை என்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்துவிட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பாக ஆணை … Read more

வடியாத வெள்ளநீர்! முடியாத சோக வாழ்க்கை!

சென்னையில் பெய்து வந்த தொடர் மழை மெல்ல மெல்ல குறைந்து மேகங்கள் வழிவிட்டு சூரிய வெளிச்சம் தென் பெற்றிருக்கக்கூடிய சூழ்நிலையிலும் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வழியாக சோகங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கொளத்தூரில் ஜவஹர் நகர், சிவ இளங்கோ சாலை, ஜி கே எம் காலனி, பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் இடுப்பு அளவிற்கு தேங்கி நிற்கின்றது இந்த பகுதிகளில் தரைதளத்தில் இருக்கக்கூடிய வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கின்றன. அதோடு … Read more

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்க கடலில் நடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. அதோடு தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரையில் ஓரிரு பகுதிகளில் கனமழை, ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாளைய … Read more

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

Definitely never go there these four days! Warning information issued by the Disaster Management Authority!

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் கனமழை,  … Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

The act of writing a letter and then telling the story of a school student! Do not leave anyone alone!

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்! கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்பக்கம் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் … Read more

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!

Passenger express train derails near Dharmapuri

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்! கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே  சிக்கி உள்ளது. அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் … Read more

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!

Satya Festival to be celebrated for Rajaraja Chola! Collector announces holiday for school colleges!

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்! உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் … Read more

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more