தொடர்ந்து பெய்து வரும் கனமழை! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் வரை கடந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று புறநகர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்ற சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பல மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் ஒரு … Read more