State, Chennai, National, Technology
சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?
Technology

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்
சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல ...

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ...

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது
உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வகையில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இதன் மூலம் ...

கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!
மொஸில்லா கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிவித்த வி.பி.என் போன்ற அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஃபயர்பாக்ஸ் உலாவியின் பின்னால் உள்ள நிறுவனமான மொஸில்லா கார்ப்பரேஷன் ...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக 4ஜி சேவை தொங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அட்டர்னி ஜெனரல்,கே.கே.வேணுகோபால்ஆகியோர் சூழ்நிலைகளை ...

லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி
ஆசியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான டொஷிபா(TOSHIBA) தனது லேப்டாப் விற்பனையில் வியாபாரத்தினை நிறுத்துவதாக கூறியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனம் டொஷிபா. எலக்ட்ரானிக் துறையில் ...

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?
இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று ...

ரேஷன் கார்டுகளை வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்
ஆதார் கார்டுகள்,பேன் கார்டுகளைப் போலவே ரேஷன் அட்டையும் முக்கியமான ஒன்றாகும்.இந்த அட்டையின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தற்பொழுது நாடு முழுவதும் “ஒரு நாடு ஒரே ரேஷன் ...

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!
லெபனானில் நடந்தது போன்ற வெடி விபத்து சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருக்கதாக டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைப்பற்றி இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை ...

கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள், விஞ்ஞானிகளை பாதுகாக்க பயன்படும் பிபிஇ என்னும் தனிநபர் பாதுகாப்பு உடைய பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் உபயோகம் ...