World

Russia's military has entered the war in support of the government in Syria

சிரியா உள்நாட்டு போர்!! தாக்குதலை தொடங்கிய ரஷ்யா ராணுவம் !!!

Sakthi

Syria:சிரியாவில் அரசுக்கு ஆதரவாக போரில் இறங்கிய ரஷ்யா ராணுவம். சிரியா நாட்டில் கடந்த 2000 ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  எதிராக கிளர்ச்சியாளர்கள் ...

Bangladeshi Hindu saint Sinamai Krishnadas's lawyer has been brutally attacked by protesters

வங்க தேசத்தில் வெடித்த மதக் கலவரம்!! இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

Sakthi

Bangladesh:வங்கதேச இந்து மத துறவி சினமாய் கிருஷ்ணதாஸ் வழக்கறிஞரை போராட்ட காரர்கள் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்  இட ஒதுக்கீடு தொடர்பாக  பேரணி ...

This is what the climate will look like from 2025.. journey towards destruction!! Scientists warn!!

2025 லிருந்து காலநிலை இப்படித்தான் இருக்கும்.. அழிவை நோக்கிய பயணம்!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

Anitha

விஞ்ஞானிகளின் கணிப்புகளின் படி, 2025ம் ஆண்டு முதல் பூமியின் காலநிலை மிகவும் கேட்பாரற்று மாறும். இந்த மாற்றம் ஒரு புதிய பனியுகத்துக்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். ...

Putin's decision to send Army General Sergei Suroviki to Syria

சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தது!! ரஷ்ய அதிபர் எடுத்த அதிரடி முடிவு!!

Sakthi

Syria: அலெப்போ  நகரில் மிகபெரிய தாக்குதல் நடந்து இருக்கிறது.ராணுவ ஜெனரல் செர்ஜி சுரோவிகி  சிரியா நாட்டுக்கு அனுப்ப புதின் முடிவு. சிரியா நாட்டில்  சரிய அரசு குடியரசினால் ...

More than 100 people were killed in the same stadium. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்'செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக்கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே இருந்தவர்கள் சொல்வதன்படி, நடுவர் கொடுத்த ஒரு சர்ச்சையான முடிவே இதற்கு காரணம். வீரர்களும் நடுவரின் முடிவை கேள்வி எழுப்பியபோது, ரசிகர்கள் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது. சம்பவத்தின்போது அங்கே இருந்த ஒரு மருத்துவர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. வராண்டாவிலும் உடல்களை வைக்க நேர்ந்தது. பிணவறை நிறைந்துவிட்டது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார். சம்பவத்தைப் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒருவீடியோவில் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பமும் மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சாலைகளில் பரந்தோடிய உடல்களும், தீவைத்து அழிக்கப்பட்ட போலீஸ் நிலையங்களும் அந்த வன்முறையின் உச்சத்தைக் காட்டுகின்றன. கினியாவில் 2021-ம் ஆண்டு ராணுவத் தலைவர் மமதி டூம்பூயா ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அரசியல் பதற்றம் தொடர்கதையாகவே உள்ளது. நாடு இயற்கை வளங்கள் நிறைந்ததாலும், ஆட்சியின் சீர்கேடு காரணமாக ஏழ்மையிலேயே தத்தளிக்கிறது. மமதி டூம்பூயா நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிதான் இந்த பயங்கர சம்பவத்திற்கான தளமாக மாறியது.

பிணவறை நிரம்பி வழிகிறது.. ஒரே மைதானத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அவலம்!!

Rupa

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்’செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் ...

More than 100 people lost their lives after refereeing a soccer match in Guinea

கால்பந்து மைதானத்தில் 100 பேர் பலி!! நடுவரின் தீர்ப்பால்  ரசிகர்கள் கொடூர தாக்குதல்!!

Sakthi

Africa:கினியா நாட்டில் கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு. கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்ட அப்பாவி ...

Belgian government announces maternity leave for sex workers!!

பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அறிவித்த பெல்ஜியம் அரசு!!

Vinoth

பெல்ஜியம் நாட்டில் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறது அந்த நாட்டு அரசு. இதன் மூலம், பாலியல் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்ற உரிமைகளைப் பெறுவார்கள். இந்தச் ...

A video of protest gangs raping a female journalist in Dhaka, Bangladesh is going viral

வங்கதேசத்தில் கொழுந்துவிட்டு  எரியும் வன்முறை!! பெண்கள் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள்!!

Sakthi

Bangladesh: வங்கதேசம் டாக்கா நகரில் பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வங்க தேசத்தில்  கடந்த சில மாதங்களுக்கு முன் ...

7 lakh foreign students are leaving Canada

இனிமேல் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை!! 7 லட்சம் பேரை அதிரடியாக வெளியேற்றிய கனடா அரசு!!

Sakthi

canada:7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் 50 லட்சம் வெளிநாட்டு மக்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள்.இதில் பல லட்ச ...

A major chapter of Indo-Singapore military cooperation: Agni Warrior 2024 successfully completed

இந்திய-சிங்கப்பூர் ராணுவ ஒத்துழைப்பின் மாபெரும் அத்தியாயம்: அக்னி வாரியர் 2024 வெற்றிகரமாக நிறைவு

Gayathri

மகாராஷ்டிராவின் தேவ்லாலி ஃபீல்டு ஃபயரிங் ரேஞ்சில், இந்திய ராணுவமும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இணைந்து நடத்தும் இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி அக்னி வாரியர் (XAW-2024)-இன் 13-வது பதிப்பு ...