#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை … Read more

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!! திருவண்ணாமலை தீபத் திருவிழாவானது மிகவும் விசேஷமான ஒன்று. வருடம் தோறும் இந்த தீப திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த மகா தீபத்தை கான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படும். தற்பொழுது தீபத்திருநாள் வருவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்து வருடம் தோறும் பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த வகையில் … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

Request to the Chief Minister for non-payment of insurance amount properly

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!! தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் 5 லட்சம் வரை மருத்துவ உதவியாகவும் மேற்கொண்டு அதீத செலவுகளுக்கு 20 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சை போன்ற இதர செலவுகளுக்காக மேற்கொண்டு 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் … Read more

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தைதான் குறைக்க வேண்டும். மற்ற ரயில்களின் வேகத்தை குறைக்க கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் 75 நகரங்களை இணைக்கும் வகையிலும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக … Read more

உதயநிதி தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு அண்ணாமலை கடும் கண்டனம் !!

உதயநிதி தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு அண்ணாமலை கடும் கண்டனம் சனாதானத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு ஒருவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்பவர் போலி சாமியாராகவே இருக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் … Read more

சனாதன குறித்த சர்ச்சை விவகாரம்!! பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!!

Controversy about Sanatana!! Prime Minister Modi's action order!!

சனாதன குறித்த சர்ச்சை விவகாரம்!! பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும்  உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உட்பட 262 பேர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அது மட்டும் … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more