தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! வடகிழக்கு பருவமழை காரணமாக பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தற்பொழுது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை காரணங்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பேருந்துகளில் இந்த சமயங்களில் பயணம் செய்வர். கனமழை … Read more