தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

Continued Northeast Monsoon!! Action order issued by Tamil Nadu government to transport corporations!!

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  வடகிழக்கு பருவமழை காரணமாக பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தற்பொழுது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை காரணங்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பேருந்துகளில் இந்த சமயங்களில் பயணம் செய்வர். கனமழை … Read more

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா?

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா? திமுகவில் உள்ளவர்கள் யாரும் சனாதனம் குறித்து எந்தவித கருத்தையும் பொது இடங்களில் தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உரிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது இ.ந்.தி.யா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக கட்சி சனாதன ஒழிப்பு குறித்து ஏதும் பேசினால் கூட்டணியில் உள்ள மத்த கட்சி மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் முக.ஸ்டாலின் அவர்கள் இந்த … Read more

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!

Good news for students!! Tamil Nadu government orders Sugar Pongal in government schools on this date!!

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!  வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!!

Breakfast program to be launched!!Additional responsibility given by CM to officials!!

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக … Read more

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

3 people shot dead in Manipur riots!! Curfew relaxation withdrawn!!

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த … Read more

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர். அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர். இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் … Read more

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!! தற்போது கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம். கண்ணையா என்பவருக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இப்போது இவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் அது என்னவென்றால், கண்ணையா வெளிநாட்டில் சம்பாதித்து அந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் … Read more

12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!!

More than 12 train services canceled!! Action order of Southern Railway!!

12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். இந்த ரயில் பயணத்தை  அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதில் … Read more

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!! தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார். தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு … Read more