மணிப்பூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து – வடகிழக்கு ரயில்வே அறிவிப்பு!!

All Manipur bound trains canceled - North Eastern Railway Notice!!

மணிப்பூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து – வடகிழக்கு ரயில்வே அறிவிப்பு!! மணிப்பூரில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோதல் வெடிக்கும் பகுதிகளில் இருந்து பொது பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.வன்முறை குறித்து அம்மாநில முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிலைமையை கண்காணித்து வருவதாகவும் வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி படையினர் தேவைப்படும் … Read more

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!

Corona showing the game again! People in fear!

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்! நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தனது ருத்ர தாண்டவத்தை காண்பிக்க ஆரம்பித்தது கொரோனா என்னும் தொற்று நோய். இந்த நோயினால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. இந்த கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வந்ததால் இதனை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி கடந்தாண்டு வரை ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி தன்னுடைய பசியை போக்கிக் கொண்ட நிலையில்,கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக எங்கே மீண்டும் பல உயிர்கள் பலியாகும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான … Read more

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா இரண்டு மூன்று என்ற அலைகளை கடந்து தற்பொழுதுதான் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது அடுத்த கட்டத்தை அடைந்து அதிகரித்துள்ளது. தற்பொழுது அமெரிக்கா பெல்ஜியம் ஜெர்மனி சீனா என அனைத்து நாடுகளிலும் தாக்கம் அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவிலும் குஜராத் ஒடிசா மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் தொற்றால் மீண்டும் ஒரு சிலர் பாதிப்படைந்துள்ளனர். இந்த … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more

 புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு  போடப்படும் நிலையா?

New restrictions apply! A state of curfew again?

புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு  போடப்படும் நிலையா? கொரோன வைரஸ் தொற்று மீண்டும் படையெடுத்து  அதிகமாக பரவி கடும் பாதிப்புகளை பரப்பி வருகிறது.இதனின் தாக்கத்தை குறைக்க கடும் கட்டுபாடுகள் அமல்படுத்த படுமோ  என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.மேலும் .மருத்துவ நிபுணர்கள் இந்த கட்டுபாடுகளை தவிர்கக் அறிவுரைகளை கூறியுள்ளனர். கட்டுபாடுகள் : கொரோனா அச்சுறுத்தல்  மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 2283 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது  பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!

Will corona proliferation be restricted again? CM advised today!

கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!  சில மாதங்களாக  கொரோனா தொற்று  குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல்  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்  ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே … Read more

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

Sudden announcement by the government! 144 restraining orders from today!

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு! இந்திய இராணுவங்களில் தற்போதைய மற்றும் நிரந்தரனமான அடிப்படையில்  இராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது தேர்வு செய்யும் அடிப்படையில இந்திய இராணுவவீரர்கள் பத்து ஆண்டுகள் வரை இராணுவ துறையில் பணியாற்றலாம் என கூறப்பட்டிருந்தார்கள்.நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இராணுவ வீரர்கள்  ஒய்வு பெரும் வரைக்கும்  இந்திய  இராணுவத்தில்  பணியாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி இந்திய இராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான … Read more

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று! கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட … Read more

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

மீண்டும் வார இறுதி ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பேட்டி! கொரோனா தொற்று பரவலானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.ஆனாலும் தொற்று பரவுவது நின்ற பாடில்லை.தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.தற்போது வரை பழைய நிலைக்கு திரும்ப பெருமளவில் முயற்சித்து வருகின்றனர்.கொரோனா தொற்று முதன்முதலில் சீனா நாட்டிலிருந்து பரவினாலும் ஒவ்வொரு வருடமும் அதன் உருமாற்றம் நடைபெற்று வருகிறது.கொரோனாவாக ஆரம்பித்து இறுதியில் ஒமைக்ரான் வரை கொண்டு வந்து முடிவடைந்துள்ளது. தொற்று … Read more