தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு … Read more

அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் பாண்டியராஜ். இவர் எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட மாபெரும் ஹிட்டடித்துவிடும். ஆனால், இவர் பல அவமானங்களை தன்னுடைய சினிமா கேரியரில் அடைந்திருக்கிறார். சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நுழைய வேண்டும் என்பதுதான் பாண்டியராஜின் ஆசையாக இருந்து வந்தது. அதனால் யாருடைய பின்புலம் இல்லாமல் அவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார். … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!! தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

இது என்னுடைய 18 ஆண்டுகள் போராட்டம்!!! நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா பேட்டி!!! 

இது என்னுடைய 18 ஆண்டுகள் போராட்டம்!!! நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா பேட்டி!!! இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் நடிகர் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா அவர்கள் இயக்கியுள்ள மார்கழி திங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்கள் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்களை நடிகராக நமக்கு தெரியும். நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் மார்கழி திங்கள் … Read more

இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!!

Mishaps in the music storm's Bukumuma Nenjam show!! Raghuman will refund the fee!!

இசைப்புயலின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்!!  கட்டணத்தை திருப்பிக்கொடுக்கும் ரகுமான்!! ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து ரசிகர்களின் கட்டணத்தை திருப்பி வழங்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான இவர் ஆஸ்கார் விருதை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுத் தந்தவர். இவரது இசைக்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அந்த அளவு  பட்டித் தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். ரகுமான் எப்போதும் … Read more

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த … Read more

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! 

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! நேற்று(செப்டம்பர்10) சென்னையில் நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரியில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியான “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மழை காரணமாக … Read more