செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!! கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட … Read more

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! 

He touched it in less than 10 seconds!! It is not that kind of touching, the shocking verdict given by the court!!

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!!  மாணவி ஒருவரின் சம்மதம் இல்லாமல் காவலாளி அவரை தீண்டிய வழக்கில் பாலியல் தொடுதல் இல்லையென நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கியுள்ளது.மாணவியின் சம்மதம் இல்லாமல் தொட்டது உண்மை  என ஒத்துக் கொண்ட காவலாளி வேடிக்கையாக செய்ததாக கூறியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த17 வயது  மாணவி 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்றபோது … Read more

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!

Breaking: Property expropriation cases against DMK MP canceled! The court has given checkmate to CBCID!

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்! 1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம்  மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக … Read more

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையே உழுக்கும் அளவிற்கு ஒர் சம்பவம் அரங்கேறியது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி, விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை ஒருதலையாக ஆகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆகாஷ் பலமுறை திலகவதியிடம் காதலை கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டார். கோவமடைந்த ஆகாஷ் திலகவதி  மட்டும் வீட்டில் தனியாக இருந்த … Read more