காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Relief funds for the victims of bulls! Announcement made by the Chief Minister!

காளைகள் முட்டி பலியான வீரர்களுக்கு நிவாரண நிதி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் மக்களுக்கு பொங்கல் பரிசாக அரசு சார்பில் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் விடுமுறைக்கு அனைவருமே அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் விடுமுறையை … Read more

ஜல்லிகட்டை தடை செய்க.. கவிஞர் தாமரை அரசுக்கு கோரிக்கை..!

ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கல் அன்று மதுரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் நூற்று கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிகட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கவிஞர் தாமரை ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை!

This is the rule for Manchuviratu competition! Strict action if violated!

மஞ்சுவிரட்டு போட்டிக்கு இனி இதுதான் விதிமுறை! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு தமிழரின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த பொங்கல் திருநாளில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.அதிலும் மதுரை பாலமேடு,அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக புகழ்பெற்றது.ஆனால் கடந்த 16 ஆம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜன் என்ற மாடுபிடி வீரர் காளை … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!! தமிழக மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இருப்பினும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறி பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அமல்படுத்தியதோடு நேற்று முதல் அலங்காநல்லூர்  அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது. மேலும் நேற்று மட்டும் அவனியாபுரத்தில் … Read more

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை!

Alcohol lovers beware! Tasmac shops are banned for these two days!

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்!

Tasmac stores will be closed on January 15, 16 and 17! Applies to these three locations only!

ஜனவரி 15 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! இந்த மூன்று இடங்களுக்கு மட்டும் பொருந்தும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் … Read more

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Jallikattu Time Released in Alanganallur and Palamedu Areas! The order issued by the District Collector!

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை,அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறுவது வழக்கம் தான்.அவ்வாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் காளைகளுக்கு முறையாக சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.மேலும் காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும்.போட்டிக்கு முன்பாக கால்நடை … Read more

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Important information for players who want to participate in Jallikattu! Booking starts today!

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! தமிழர்கர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் பொங்கல் … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு!

Important information released by the District Collector! The number of players participating in Jallikattu is released!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு! மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. முன்பதிவு தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் … Read more