பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!! தற்போது உள்ள காலகட்டத்தில் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைக்கு பால் ஊட்டுதல்,தூக்கமின்மை எதிர்கால திட்டமிடல் இதற்கிடையில் எடையை குறைப்பது பற்றி பெரும்பாலும் அக்கறை கொள்வது இல்லை. முந்தைய காலத்தில் பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க மெல்லிய துணியால் வயிறு கட்டுவார்கள்.இதனால் கருப்பை சுருங்க சுருங்க வயிறு தசை தொங்காமல் சுருங்கிவிடும். ஆனால் … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!

தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா மூன்றாவது முறையாக கர்பமடைந்தார். அவரது கர்பகாலத்தில் பரிசோதனை செய்து வந்த பிரம்மதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த … Read more

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு! தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு … Read more

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

Baby girl born to a minor! Doctors caught by the police!

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்! கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி.இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.இந்நிலையில் அன்னுரை சேர்ந்தவர் பிரபாகரன்(22).இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இவர்கள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் … Read more

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? 

Good news for government women employees!..Extra leave only for these women!..Do you know why?

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் … Read more

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்!

Traumatic information on childbirth! what happened?

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்! பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். மேலும் இது நகரத்திற்கு அப்பால் உள்ளதால் இங்கு போதிய வசதி ஏதும் இல்லை. நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை பள்ளி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு காணப்படவில்லை. தர்பர் கார் மாவட்டத்தில் வசித்து … Read more

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி ! சீனாவில் மக்களை பெரும் பீதிக்கு ஆளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பிறந்த குழந்தை ஒன்று தப்பித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 800 பேருக்கும் இந்த வைரஸ் தாக்குதலால் … Read more