மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!
மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!! மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால் யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more