மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!  மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more

4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை!

4-days-chathuragiri-trekking-permit-devotees-are-prohibited-from-carrying-this-item

4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அங்கு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். வருகிற 19ஆம் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது … Read more

வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Important announcement issued by the forest department! Ban for tourists to go here!

வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! மலைகளின் இளவரசியாக விளங்கி வரும் சுற்றுலா தளம் கொடைக்கானல்.பேரிஜம் என்ற ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியானது  வனத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இந்த ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தப்படியே  பயணம் செய்யலாம் என்பதால் தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அதிகம்  ஆர்வம் காட்டி  வருகின்றனர். இங்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறை சோதனை சாவடியில் முன் அனுமதி டிக்கெட் பெற … Read more

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள். அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான். அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல … Read more

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are not allowed to visit this temple! The announcement made by the district administration!

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும்  பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பிரதோஷம் … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are allowed to visit this temple only for four days! The announcement issued by the Forest Department!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருப்பது கோவில்.அதன் காரணமாக தான் மக்கள் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் படிப்படையாக ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை!

The announcement made by the district administration! Devotees are not allowed in Chathuragiri temple on these particular dates!

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.பத்து மற்றும் பனிரெண்டாம் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை … Read more