5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சரவணன் வயது 48 என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் வழங்கி புதுக்கோட்டை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 48. இவர் அதே பகுதியில் தனக்கு எதிர் வீட்டில் … Read more