இதுக்கு டிரெஸ் போடவே தேவையில்லையே! எல்லாம் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன் 

Malavika Mohanan

இதுக்கு டிரெஸ் போடவே தேவையில்லையே! எல்லாம் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன் டிரெஸ் போட்டிருந்தும் எதுக்குடா அதை போட்டாங்க என்று அவரது ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு உடல் அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை சூடேற்றும் வகையில் அமைந்துள்ளது.   மலையாள குருவியான மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதே நேரத்தில் இளையதளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து … Read more

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

Pregnancy before marriage? Shocking photo posted by Kodi movie heroine!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த படம்தான் கொடி. இப்படத்தில் கதாநாயகிகளாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் அதிக ரசிகர்களை ஈர்த்தார். அதுமட்டுமின்றி இவர் முதன் முதலில் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார். அந்த மொழிகளிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பிரேமம் என்று மலையாளத்தில் பெரிய அளவில் … Read more

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!

Here is the new technique released by the Reserve Bank! Let's change this way!

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்! கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்!

Attention Family Cardholders! Here is the important information of the government!

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்! வருடம்தோறும் நாம் உண்ணும் உணவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களுக்கே உரிதான நாளாக உள்ளது.இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.தமிழகர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இது பேசப்படுகிறது.இம்முறை நடைபெறுமா என்று பல குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழக்கம் போல் நடைபெற்றது.இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக அரசு பல சிறப்பு பரிசு … Read more

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

No more night curfews canceled! Here are the government's new guidelines!

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களைப் பாதித்து வருகிறது. இது முற்றுப்புள்ளி இன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறை இவற்றிலிருந்து மக்கள் மீளும் போதெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று பல கனவுகளைக் காண்கின்றன. அந்த கனவுகள் ஓர் சில நாட்களிலேயே உடைந்து போய் விடுகிறது. ஏனென்றால் இந்த தொற்று ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்திக் மக்களுக்கு … Read more

பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! 

The Pegasus affair! Prime Minister Modi in a dilemma!

பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவுதான் என்எஸ்ஓ. இந்நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்ற ஒன்றை தயாரித்தது. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் செல்வாக்கு வாய்ந்தவர்கள் போன்றோரின் செல்போன் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதனை பல நாட்டினரும் உறவு காண்பதற்காக வாங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாட்டுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் நடக்கிறதா என்பதை கண்டறியும் இதனை பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் இந்த உளவியல் மென்பொருள் வாங்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் … Read more

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு என்னவென்றால் ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் கவிழ்க்கலாம்? என்னென்ன விதத்தில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம்? என்று முட்டி மோதிக்கொண்டு சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக பெரியாரின் நாத்திக அதாவது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக செயல்படுகிறது, ஆகவே கடவுள் நம்பிக்கையை தாக்கி அவர்கள் பல … Read more

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் … Read more