தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு!

The driver died after crushing his head! A great deal of excitement in the area!

தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு! ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர்  நேற்று இரவு அவரத்தின் சொந்த வேலையாக மோட்டர்சைகளில் ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில்சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியானது சுப்பிரமணியம் சென்று கொண்டிருந்த   மோட்டர்சைகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. … Read more

புதிய கல்வி முறை அறிமுகம் !! அரசு அதிரடி அறிவிப்பு!

தில்லி அரசு மாணவர்களுக்கு, குறிப்பாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு மெய்நிகர் வகுப்பறைகளைத்(Virtual Classroom) தொடங்க உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார். பல்வேறு காரணங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படாத குழந்தைகளுக்கு,அந்த குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலை இந்தப் பள்ளி வழங்குகிறது. குடும்பத்தை ஆதரிப்பதற்கான வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் இந்த பள்ளி அவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்கும், ”என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.   இது “டெல்லியின் கல்வி முறையின் … Read more

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

Fraud of money to buy a job! Excitement in the area!

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம்  சுந்தராபுரம் லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மதன்குமார் (31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு  லட்ச ரூபாய்  வங்கியில் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதனை  நம்பிய  மதன் குமார் வங்கியின்  மூலம்  லட்ச ரூபாய்  அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதைதொடர்ந்து பணத்தை மோசடி செய்து விட்டார்என்பது … Read more

“Truecaller” வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம் கால், மோசடிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்களைக் கண்டறிவதில் 10 மடங்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.   முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.   Truecaller iOS பயனர்களுக்காக தனது செயலியை முழுமையாக புதுப்பித்துள்ளது. புதுப்பிப்பு முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்து மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம், … Read more

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more

300 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு! சென்னையில் பரபரப்பு!

300 ஆண்டுகள் பழமையான அதுமட்டுமின்றி பல கோடி மதிப்பிலான சிலைகளை சென்னை காவல்துறை மீட்டு உள்ளது.   அது மட்டும் இன்றி 300 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளை சென்னையில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக காவல்துறை சிலை பிரிவினரால் இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. இதை யார் திருடியது என்பது தெரியவில்லை. அது எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.   கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிலைகளை … Read more

107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!

உடற்பயிற்சி கூடத்தில் 107 கிலோ எடையை தூக்கி இறுதியில் நடனமாடும் ராஷ்மிகாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் … Read more

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

  பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது. இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை … Read more

Wow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!

ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் இடம்பெற்று அனைவர் மனதையும் செம்பா என்ற கதாபாத்திரத்தால் வென்ற அவர்தான் ஆலியா மானசா, அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்றவரையே காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர், முதல் குழந்தை பிறந்த உடனே ராஜா ராணி சீசன் 2 களமிறங்கிய தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக் கொண்டிருந்தார்,   மறுபடியும் கர்ப்பம் தரித்ததால் சீரியலில் விட்டு விலகி இப்பொழுது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது, … Read more

குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

15 people died of monkeypox! The World Health Organization announced!

குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் 38  சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது எனவும் உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரழிப்பு எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more