தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ … Read more

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இரட்டை ஊதிய முறை அநீதி: … Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Reasons for celebrating Sardar Vallabhbhai Patel's birthday as National Unity Day?

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே … Read more

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பரபரப்பாக … Read more

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!

I can't ask for forgiveness.. it's not in my blood!

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது! பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் … Read more

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சில கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வருகிறது. ஆனால் இது மாணவர்களின் படிப்பிற்கு என்று வசூல் செய்கின்றனர். ஆனால் அந்த தொகை மாணவர்களுக்கு சென்றடைகிறதா என்பது தெரியவில்லை. இவ்வாறு பல கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இதற்கு அடுத்தப்படியாக இனி நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யும் … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! 

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர் எஸ் எஸ், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு மனு அளித்திருந்தது. ஆனால் டிஜிபி உள்ளிட்டோர் இதனை நிராகரித்து விட்டனர். ஏனென்றால் காந்தி ஜெயந்திக்கு முன்புதான் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மீது வழக்குத் தொடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது ஆங்காங்கே போராட்டமாக இருந்த நிலையில், ஆர் … Read more

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் 

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆண்டு தோறும் அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. இது 2014 இல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. ​​தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரீய ஏகதா திவஸ்) இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது இந்திய … Read more

முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு!

The first thread is suicide, the second thread is abortion! The case against the famous hero!

முதல் தாரம் தற்கொலை இரண்டாம் தாரம் கருக்கலைப்பு! பிரபல ஹீரோ மீது பாய்ந்த வழக்கு! போஜ்புரி என்ற திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தில் கதாநாயகனாக பவன் சிங் நடித்தார். இவருக்கு 2015 ஆம் ஆண்டிற்கு முன்பே நீலம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஓர் ஆண்டுகளிலேயே இவரது முதல் மனைவி நீலம் தற்கொலை செய்து கொண்டார். இவர் இரண்டாவதாக 2018 ஆம் ஆண்டு சிங்கு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தான் … Read more

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

This course should no longer be included in the medical curriculum! Action order issued by the Supreme Court!

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு இருவிரல் பரிசோதனை நடத்த கூடாது.ஆனால் இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.மேலும் இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. … Read more