ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

  ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…   தமிழ் திரையுலகில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகர் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.   கடந்த 2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீராம் நட்ராஜன் அவர்கள் ஆவார். அதன் பிறகு இவர் நடித்த ஓநாயும் … Read more

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!     புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.   புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்ச நிதிமன்றம் அதிரடி!!

"Police" are the main culprits in the brutal incident that brought shame to the country!! Supreme Finance Council action!!

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்சநிதிமன்றம் அதிரடி!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்… தமிழகத்தில் புதிய வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் இரயிலை இயக்க இரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் இரயில் இந்தியாவின்.முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது வந்தே பாரத் சென்னை – கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு … Read more

அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா??

Aditi Shankar's next film!! Do you know who the hero is??

அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா?? இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் தான் நடிகை அதிதி சங்கர். இவர் ஒரு பின்னணி பாடகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கார்த்தி அவர்களுடன் இணைத்து விருமன் என்னும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து உள்ளார்.இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் வந்த “மதுர வீரன்” என்கின்ற பாடலையும் இவரே … Read more

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Hepatitis-B vaccine should be given to everyone!! Important announcement issued by the Department of Health!!

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தற்போது உலகம் முழுவதும் ஒன்றின் பின் ஒன்றாக ஏராளமான நோய்கள் பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹெபடைடிஸ்- பி வகை கல்லீரல் அலர்ஜி அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த நோயை முழுவதுமாக குணமாக்க ஹெபடைடிஸ்- பி தேசிய ஒழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் இதற்கான மூன்று தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்த … Read more

அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!

Who is Trisha joining Ajith? Is it him? Major update out!!

அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!! தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைபடத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் “விடா முயற்சி” என்னும் படம் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருக்கு மவுசு அதிகரித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். தளபதி வுடன் … Read more

நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

Nayantara's baby I will groom!! Popular Actor Open Talk!!

நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!! நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்பொழுது … Read more

தளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!!

Thalapathy 68 will just splash when the update comes!! Venkat Prabhu who scared the fans!!

தளபதி 68 அப்டேட் வரும்போது சும்மா தெறிக்கும்!! ரசிகர்களை மிரள வைத்த வெங்கட் பிரபு!! தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!! சீல் வைக்கப்பட்ட ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை மேல்பாதி வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் அளித்துள்ள புகாரின் பேரில் இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விழுப்புரத்தில் … Read more