பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!
பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி வசந்தி(55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளனர் அதன் பிறகு வசந்தியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வசந்தி சற்று … Read more