பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A shocking incident that took place in broad daylight! Police registered a case!

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி வசந்தி(55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளனர் அதன் பிறகு வசந்தியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வசந்தி சற்று … Read more

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? எனவும் அவர் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதல்வருக்கு கேள்வி திராவிட அரசு, நேர்மையான … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.20000! கல்லூரி மாணவர்களே மிஸ் பண்ணிராதீங்க… இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசு வழங்கும் ரூ.20000! கல்லூரி மாணவர்களே மிஸ் பண்ணிராதீங்க… இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! திமுக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வகுத்த திட்டமான மூவலூர் ராமாமிர்த அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது மத்திய அரசனது மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு திறன் … Read more

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம் இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது என்று சி.விஜயபாஸ்கர் வீடு முன்பு இருந்த காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சி.வி. சண்முகம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா … Read more

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம் கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் எடித் லேமே தம்பதியினர் குழந்தைகளுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான காரணம் தான் கேட்கும் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி!

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி! ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் குரும்பூர் பள்ளம் , சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் வருகின்றது.அதனால் சாலைகள் அனைத்தும் சேறும் ,சகதியுமாக மாறியுள்ளது. மலைகிராம மக்கள் தொடர் சிரமத்தில் உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைகிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கம் போலி அந்த பேருந்து நேற்று காலை பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் … Read more

கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை

கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம் கேரளா ஆரியங்காவு பகுதியில் கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளாதில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம். தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா அரசு பேருந்து ஒன்று திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, தமிழக-கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் பேருந்தானது சென்று கொண்டிருக்கும் போது, … Read more

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

Madurai

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் உசிலம்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அளவீடு செய்த பின்னும் ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓடைப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் … Read more

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கிசான் நிதி திட்ட முகாம் விவசாயிகள் பங்கேற்பு மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கிஷான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குவது போல மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் … Read more

இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்!

இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்! பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், சாதிபாகுபாடின்றி அனைத்து ஏழைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் கோபால் முன் வாதங்கள் வருமாறு: இந்தியாவில் இடஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கும் … Read more