இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்!

Undergraduate Engineering Course in Technical Institutions! JEE Exam Results!

இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்! ஜேஇஇ என்ற தேர்வானது  என்ஐடி, ஐஐஐடி  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் பங்கு பெறலாம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில்  இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.அந்த முடிவில் 1 லட்ச்சத்து 55ஆயிரத்து … Read more

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, … Read more

புதிய அப்டேட்! வாட்ஸ் அப் பயனர்களின் கவனத்திற்கு!

புதிய அப்டேட்! வாட்ஸ் அப் பயனர்களின் கவனத்திற்கு! முன்னதாக, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்தது, வாட்ஸ்அப் கணக்கெடுப்பு, அதில் பயனர்கள் பயன்பாட்டில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படும். வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை தவறவிட்டாலோ அல்லது சில சமயங்களில் அவை மனதில் இருந்து மறந்து போகும். வாட்ஸ் அப் விரைவில் மீட்புக்கு வரலாம். பல குழுக்கள் மற்றும் தனிப்பட்ட அரட்டைகளில் இருந்து வரும் செய்திகளின் கையிருப்பில், பெரும்பாலும் மக்கள் வாட்ஸ்அப்பில் உரையாடல்களில் மூழ்கிவிடுகிறார்கள். இன்று, நட்பான … Read more

இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்.. 

இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்..   நெய் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் வகையாகும். இது அமிர்தத்திற்கு இணையானது. தூய மாட்டு நெய் மிகவும் பொக்கிஷமான உணவுகளில் ஒன்றாகும்.பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த தரமான மற்றும் தூய மாட்டு நெய்யை தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது சுவையிலும், மணத்திலும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். … Read more

பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்

பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்   அரசு பெண்களின் பாதுகாப்பு கருதி எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னும் பெண்கள் பொது இடங்களில் ஏதோ ஒரு அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது.   இதில் குறிப்பாக உடை எடுக்க துணிக்கடை செல்லும் போது பெண்கள் அங்குள்ள ட்ரெயல் ரூம்களை பயன்படுத்துவது மற்றும் ஹோட்டலுக்கு செல்லும்பொழுது உடை மாற்றுவது உள்ளிட்டவைகள் பாதுகாப்பானதா என்று அவர்கள் சந்தேகிக்கும் … Read more

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா?

விஜய்க்கு இணையாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தானா? யோகி பாபு மிகவும் பிஸியான தென்னக நடிகர்களில் ஒருவர் தான் இவர்.மேலும் அவர் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் அந்த படங்களின் படப்பிடிப்புகளை 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டும் ஊர் ஊராக பயணம் செய்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்த யோகி பாபு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து சில பீன்ஸ் … Read more

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..   கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி … Read more

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…

கடைகளில் செய்யும் சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் இனி நம் வீட்டிலேயே!…   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள்; கத்திரிக்காய் – கால் கிலோ, துவரம் பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இலை, கடுகு – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொற்றானது வட மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. குஜராத், ஹரியானா ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, … Read more