குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more

நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்!  

Intensity of code work for trees by the Water Resources Department!

நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கொம்புகாரன் புலியூர், மேலப்பட்டி, தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமத்தின் மூல வைகை ஆற்று பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் நில அளவை செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி எல்லை கற்கள் ஊன்றி வரையறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் தனிநபர் சர்வே கற்கள் பகுதிகளில் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்! இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், … Read more

நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! உத்தேச விடைகள் வெளியீடு!

For the attention of the students who wrote the NEET exam! Suggested Answers Release!

நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! உத்தேச விடைகள் வெளியீடு! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல் வேதியல் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் அதற்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஓரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாணவர்கள் மூன்று முறை இந்த தேர்வினை … Read more

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்! விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா திரைப்படமாக லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். … Read more

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்! கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அடுத்தடுத்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, கொம்பன் மற்றும் கைதி போன்ற பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா … Read more

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்! தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை மற்றும் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !.

On the occasion of Srivilliputhur Andal Chariot Festival!..again school holidays in this district!.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று  ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம் .இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக  இந்த தேர்த்திருவிழா நடைபெறமால் போனது. கொரோனா தொற்று சற்று  அடங்கிய இந்நிலையில் இந்த ஆண்டுக்காண திருவிழா நடை பெற இருக்கிறது  என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.அதன் படி … Read more

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!

22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்! பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பதாக நம்பமுடியாத தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா போன்ற அதிக வெப்பநிலை இருக்கும் நாடுகளில் அதிகபட்சம் 2 நாட்கள் குளிக்காமல் இருப்பதே கடினமானது. ஆனால் பிஹாரில் வசிக்கும் தரம்தேவ் என்ற நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் பல ஆண்டுகளாக குளிக்காமல் … Read more

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

A shocking incident happened at the place where vaccination was administered! What happened to 30 students!

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை! 2 ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராடி தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறகு முகாம்கள் நடத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் மருத்துவ துறையில் ஒருவருக்கு ஒரு சிரிஞ்சை தான் என்று … Read more