Chennai

Chennai

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

Savitha

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ...

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

Jayachithra

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை ...

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

Savitha

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் ...

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

Vijay

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!! இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு ...

அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

Savitha

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக ...

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

Rupa

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு ...

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

Savitha

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மண்டபத்தில் இருந்த ...

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

Savitha

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் உதவி ஆணையரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல் 19ம் ...

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

Savitha

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட ...

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Savitha

155 கிலோ கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் ...