Breaking News, Business, District News, Madurai, State
மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்!
Breaking News, Business, District News, Madurai, State
Breaking News, District News, Madurai, State
Breaking News, District News, Madurai, Religion, State
Breaking News, Crime, District News, Madurai, State
Breaking News, District News, Madurai, State
Breaking News, District News, Madurai, News, Politics, State
Breaking News, District News, Madurai, Religion, State
Breaking News, Crime, District News, Madurai, State
Madurai News in Tamil
மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்! மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியுடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு ...
வேதாரண்யத்தில் கோடை மழை! உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு ...
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு மதுரை அருகே கோவிலில் திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் திருஞான சம்பந்தர் ...
சலவை கூடத்தில் ஒருவர் கொலை! காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளி தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை : கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் ...
திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து! ஐந்து பேர் பலி திருமண விழாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து ஐந்து பேர் பலியான சம்பவத்தில் வேன் ஓட்டுநரின் ...
பட்டனை தட்டியவுடன் இயங்குவதற்கு தொழிலாளர்கள் என்ன இயந்திரமா?? ஆளுங்கட்சியை எதிர்த்து பழனிச்சாமி ஆவேசம்! 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என ...
எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்! எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை ...
நாகை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் தீ வைத்து எரிப்பு! நள்ளிரவில் காரை எரித்துவிட்டு தலைமறைவாகிய கும்பலுக்கு நாகூர் போலீசார் வலைவீச்சு. நாகை அடுத்த நாகூர் ...
100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், ...