மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்!  முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது. வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் … Read more

மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்!

மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்! பனிக்காலம் இருப்பதினால் ஒரு சிலருக்கு பனி சேராமல் சளி, இரும்பல், மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் மூச்சுத் திணறலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் அதிகளவு சூடு இருந்தால் ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படுவதினாலும் இந்த மூச்சு திணறல் ஏற்படுகிறது.மேலும் இவை இதய நோய் ஏற்படுவதற்கும் அறிகுறியாக உள்ளது. நம் உடலில் நீர்ச்சத்து … Read more

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சிகரெட் குடிபதினால் அவர்களின் உதடுகள் கருமையாக காணப்படும். அதனை சரி செய்ய பீட்ரூட் சாறு, புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும். மேலும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை பொடி செய்து அதில் பல் தேய்த்தால் … Read more

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறி வருவதன் காரணமாக நாம் ஒரு சில நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதன் காரணமாக நாம் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

இந்த ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும்!!! சர்க்கரை நோய் இதய நோய் கல்லீரல் நோய் உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

இந்த ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும்!!! சர்க்கரை நோய் இதய நோய் கல்லீரல் நோய் உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!! நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு வெந்தயம் ஓர் நல்ல மருந்தாக அமைகிறது. பொதுவாக வெந்தயம் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலிருக்கு குளிர்ச்சி என்று மட்டுமே பெரும்பாலானோருக்கு தெரியும்.இதையும் தாண்டி வெந்தயத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாம் வெந்தயத்தை … Read more

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா?  கற்றாழையை அதன் மணம் மற்றும் கசப்பு தெரியாமல் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்ப்போம். இதற்கு நன்கு முற்றிய கற்றாழையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை நறுக்கும் பொழுது மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அது விஷத்தன்மை மிக்கது. எனவே அது சற்று வடிந்ததும் நன்றாக கழுவி விட்டு பின் பயன்படுத்தவும். கற்றாழையில் வைட்டமின் ஏ, பி1, பி6, சி, ஈ, ஆகியன உள்ளன. … Read more

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!  பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு பலரும் இதனால் அவஸ்தைப்படுவதுண்டு. சிலருக்கு எப்போது பார்த்தாலும் முடி நிறைய கொட்டிக் கொண்டிருக்கும். சில பேருக்கு முடி இருந்தாலும் அடர்த்தியாக, நீளமாக இருக்காது. பொடுகு, அரிப்பு, இளநரை, போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு இருக்கும். இத்தகைய எல்லா பிரச்சினைக்கும் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் உரிய … Read more

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!! மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது. … Read more

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்! அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். உடல் பருமன் அதிகரிக்க காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் தேவையான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனை எளிமையான முறையில் உடல் பருமனை குறைக்கும் செய்முறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். உடல் … Read more

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!!

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!! பலருக்கும் சொரியாசிஸ் பிரச்சனை இருக்கிறது. அவ்வாறு இருப்பவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் உங்களுக்கு எப்பேர்பட்ட தோல் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டே நாளில் மறைந்து விடும். அனைத்து சர்ம வியாதிகளுக்கும் பெரிய மருந்தாக இருப்பது வேப்பிலை தான் அதனை நாம் அன்றாடம் உபயோகித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் … Read more