+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!! 

+2 Exam results re-released for students!! Check it out now!!

+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். தற்போது மறுகூட்டல் மற்றும் … Read more

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

no-more-time-restriction-for-heavy-vehicles-the-action-order-put-by-the-police

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது . நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள்  காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு … Read more

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!

this-is-how-i-belong-to-the-ruling-party-dmk-councilors-abuse

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு உட்பட்டது பண்ணப்பட்டி கிராமம். இது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஒன்றியத்தில் பண்ணப்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சுமார் 4,50,000 பணத்தொகை ஒதுக்கி டெண்டர் ஏலம் விடப்பட்டது. இப்பணி இன்று தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசாமி மேற்பார்வையில் தொடங்கியது. ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த … Read more

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !!

an-important-notice-for-tnpsc-candidates-new-information-published-by-the-selection-board

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !! கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகளுக்கான புதிய அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை தொடர்ந்து கடந்த மே மாதம் துறைகளுக்கான தேர்வுகள் சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் TNPSC தற்போது 122 கொள் குறி வகை தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகளை … Read more

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!

Apply for Undergraduate Course June 30 is the last day to apply for Undergraduate Course!! Hurry Up Today!!Last Day 30th June!!

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது. 2023-2024  –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும்  மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

A happy news for government employees!! Old Retirement Program to be Released Soon !!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்க்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் … Read more

பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!!

It is now compulsory to have three meals in schools!! Effective from today!!

பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!! கோடை வெப்பத்தால் தள்ளி போன பள்ளி திறப்பு தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் தொடக்க பள்ளி மாணவர்கள் இன்று முதல் நாள் … Read more

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! 

A new facility for pet owners!! No need to worry anymore!!

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான  ஒன்றாகும். நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது  மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!! தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை விட பேருந்தில் பயணம் செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர். சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரம் வரையில் பேருந்து பயணமே அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பேருந்து பயணத்தையே வசதியாக விரும்புகின்றனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் பேருந்து … Read more