இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!! இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு … Read more

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!! இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய … Read more

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!! பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது. இந்த ரயிலில் தொலைதூரம் … Read more

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more

தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!!

தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக செல்லும் இடம் இடம் என்னவென்றால் அது திரையரங்குகள் தான். இங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே சென்று தனது நேரத்தை செலவிடும் ஒரு பொழுதுபோக்கு இடமாக இந்த திரையரங்குகள் முக்கிய பங்கு வைக்கின்றது. தற்போதைய காலத்தில் நம்மிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தாலும் திரையரங்குகளில் சென்று அந்த இரண்டு மணி நேர காட்சியை பார்ப்பதற்கு மக்கள் அதிக அளவில் … Read more

மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!

Dengue fever starts invading again!! Action taken by the government to prevent!!

மீண்டும் படையெடுக்க  தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!! பொதுமக்களாகிய நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் MRP என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அதில் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். அப்படி இந்த எம்ஆர்பி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் … Read more

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!

Last day to file income tax!! Otherwise fine!!

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!! வருமான வரி தாக்கல் என்பது நாம் ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோமோ அதை அரசிடம் ஒப்படைப்பது ஆகும். நம்முடைய சொத்து மதிப்பு முதற்கொண்டு அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்ய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் கொடுக்கும். இதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, தற்போது … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??

Motorists beware!! Tamil Nadu government's first scheme fines for 40 km!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்?? தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு  செய்யும் இது போன்ற … Read more