மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Double tucker bus back in use!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த … Read more

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!!

Violation of road rules will lead to strict action!! Seizure of vehicles!!

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!! திருப்பத்தூர் மாநகரில் சாலை விதிகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் ஆட்களை ஏற்றிய ஆட்டோக்களை எச்சரித்தனர் காவல் துறை அதிகாரிகள். திருப்பத்தூர் பகுதியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் , ஆட்டோக்கள் அதி அளவில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் புகார்கள் வந்து கொண்டே உள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அதில் பெரும்பாலன பொதுமக்கள் சாலை விதிகளை … Read more

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! 

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!  வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சங்கர் வயது 24.  இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் தங்கி … Read more

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!

Popular brand of India

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!! பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பானது பல்வேறு துறைகளுக்கான பயிற்சி அளித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. இவ்வாறு புகார் வந்ததையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சோதனை செய்ய  ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் … Read more

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..

Again a surprise raid in the office of a film producer!.. Cinema world in excitement!..

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!.. எஸ்.தானு ஒரு இந்தியா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியிட்டாலாராவார். இவர் திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படுபவர். மேலும் இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விரியேஷன்ஸ் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும்  சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சில தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அலுவலகத்தில் வருமான  வரித்துறையினர் திடீர் சோதனையில் … Read more

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  … Read more

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! தமிழ் சினிமா பிரபலங்களான அன்புச்செழியன் மற்றும் தாணு ஆகியோர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபலங்களின் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரிச்சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருபவர் மதுரை அன்புச்செழியன். சமீபத்தில் இவர் தி லெஜண்ட் திரைப்படத்தை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டார். அதே போல … Read more