ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!
ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more