அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் … Read more

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்! கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன. இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!

Debate in the Legislative Assembly over Jayalalithaa's death! Buy and Build EPS!

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா … Read more

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது! தமிழக சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் அரசியலமைப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகம் அனைத்து மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனநாயகம் கூறுகிறது.ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு … Read more

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் - எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து … Read more

கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரி செலுத்துவது எளிமையாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருக்கின்றார். மதுரையில் … Read more

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் … Read more

சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைகழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுமா என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை வைத்து கொண்டு இப்படி செய்து வருவதாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது … Read more