கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

Malavika Mohanan Latest Photoshot Update - News4 Tamil Latest Cinema News in Tamil

கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன் மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பேட்ட திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக இளைய தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை … Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000? ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு … Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்  அடுத்த 3 … Read more

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை ஏறக்குறைய ஒரு வருடமாக பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு வந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மங்களூர் பகுதியில் உள்ள கோவில்களில் பயன்படுத்திய ஆணுறைகள் போடப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.இந்நிலையில் இதற்கு காரணமான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போடப்படுவது குறித்து மங்களூரில் உள்ள 5 க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து … Read more

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு பொதுமக்களின் வசதிக்காக 41 ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவலால் பலக்கட்ட ஊரடங்குகள் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்குகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரசான … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!! இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  அதன் உருமாற்று வைரஸான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. … Read more

கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இருந்தாலும் அந்த நோய்த்தொற்று பரவல் அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று நோய்களின் தாக்கம் வேகமெடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், … Read more

புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றது. பிரான்சில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சென்றவாரம் நோய் தொற்று பாதிப்பு வெகுவாக பரவியது தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உண்டானது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் இந்த … Read more

31-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 100 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 7வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் … Read more