Tiruchirappalli

Trichy News in Tamil, Tiruchirappalli News in Tamil

ஓபிஎஸ் மாநாடு கத்தியுடன் வந்தவர் கைது

ஓபிஎஸ் மாநாடு! கத்தியுடன் வந்தவர் கைது!

Rupa

ஓபிஎஸ் மாநாடு !கத்தியுடன் வந்தவர் கைது! அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று ...

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!

Savitha

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் ...

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

Savitha

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ ...

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம்

Savitha

அரசு பேருந்து செல்ல முடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டம் நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

Savitha

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்! உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ...

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!

Savitha

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!  கல்லூரியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் மீது கல்லூரி வளாகத்திலேயே கார் மோதியதில் பெண் ...

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!

Jayachithra

கோலாகலமாக கொண்டாடப்பட்ட – ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா!  திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் புகழ்பெற்ற ஒன்று , வருடந்தோறும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெறும். ...

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

Savitha

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் ...

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

Savitha

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் – கள்ளக்காதலன் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி- ...

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 

Savitha

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் பேருந்து ...