வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!

A consumer market at an all-time low!! But it is surprising that its sales have only increased!!

வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!  ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஆணுறை விற்பனை அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவை தலைமையிடமாக கொண்டு பரவிய தொற்று வியாதியான கொரோனாவால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் … Read more

மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று!!  

Alert, new type of corona

மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று எச்சரிக்கை!! இந்தியாவில் தற்போதைய சுழலில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது, இருப்பினும் கொரோனா வைரஸ் பல வடிவங்களில் பரவுகிறது. குறிப்பாக பிப்ரவரியில் குறைவாக இருந்த கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் சற்று அதிகமாக உள்ளது, குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில்தான் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த பெரியவர்களுக்கு மருத்துவர்கள் நடத்திய … Read more

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! ஒரே நாளில் 27 பேர் பலி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9, 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. பல லட்சம் மக்களை காவு வாங்கிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதன் தாக்கம் நம்மிடையே குறைந்து விட்டதாக … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!  இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று புதிய தொற்று எண்ணிக்கை 7,830 இருந்த நிலையில் இன்றைய தினம் 10,158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 40,215 இருந்த நிலையில் தற்போது 44,998 ஆக உயர்வு. கடந்த 24 … Read more

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

    எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!! நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்துகளும் கல்வி நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மக்கள் மீண்டும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால்தமிழ்நாடு … Read more

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை!

Corona infection peaking in January! Advice to implement night curfew!

ஜனவரி மாதத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று! இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளில் … Read more

சீன நாட்டு மக்கள் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுபயணம்! கொரோனா தொற்று வைரஸை பரப்ப சதி! 

Chinese people travel to all countries! Conspiracy to spread the corona virus!

சீன நாட்டு மக்கள் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுபயணம்! கொரோனா தொற்று வைரஸை பரப்ப சதி! முதன் முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடனா சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு உயிரிழப்பு விகிதம் இருந்தது.அதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது.சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் உள்நாட்டு மக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி … Read more

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

Increased Corona again! So many deaths in one day?

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது. நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து … Read more