வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!

Cooperate with voter verification work!! Corporation request!!

வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !!  தன்னுடைய கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தவறான பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி. இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணி சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதேபகுதியில் தையற்கடை நடத்தி வருகிறார். … Read more

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! 

Important information released to the public!! Important notification of the Corporation for complaints related to rain damage!!

பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!!  சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! 

Important information about breakfast! Happy school students!

காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்! கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சி ,நகராட்சி ,ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் ரூ 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு … Read more

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

The plight of school students! Request to the corporation management!

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை ! கோவை மாவட்டம்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் இரண்டு மைதானங்கள் இருக்கிறது. இந்த இரண்டு மைதானங்களிலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கி குளம் போன்றுள்ளது  இதனால் இன்று பள்ளி துவங்க பட்ட நிலையில் பள்ளி மைதானம் குளம் பொன்று காட்சியளிக்கும் நிலை உள்ளதால் இன்று … Read more

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..

From now on Chennai Municipal Corporation orders to impose appropriate fines for dumping garbage!.. So far lakhs have been collected!..

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..  சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் … Read more

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!..

Dengue, malaria spread.. New action taken by the corporation to destroy the production of mosquitoes!..

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!.. கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறையாக மாநகராட்சி முழுவதும் இன்று காலை முதல் புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் அதிக அளவு  மழை … Read more

குட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க!

குட் நியூஸ்! சொத்துவரி கட்ட இனி நீங்க அலைய வேண்டாம்! உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்க! சொத்து வரி என்பது சொத்துரிமைக்கு விதிக்கப்படும் நேரடி வரி. சொத்து வரி செலுத்துதல் என்பது இந்தியாவில் வளர்ச்சி மற்றும் குடிமை அமைப்புகளுக்கு வருமான ஆதாரமாகும்.சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி … Read more

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

People beware ..! If you throw rubbish on the roads it is no longer pine! Corporation's Next Action!

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி! நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் … Read more