முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!

முகம் தங்கம் போல் ஜொலிக்க "காபி தூள் + தக்காளி" போதும்!

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்! முகத்திற்கு பொலிவு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும் . தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)காபி தூள் 2)முட்டை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் 1 ஸ்பூன் அளவு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல் செய்து … Read more

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

"வாழைப்பூ" இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!! மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது. இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து … Read more

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்தில் உப்பு அதிகளவு படிவதால் கற்கள் உருவாகிறது. இவை சிறு சிறு கற்களாக இருந்தால் எளிதில் வெளியேறி விடும். ஆனால் பெரிய கற்களாக மாறிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்று கடினம். இந்த சிறுநீரக கல் பிரச்சனையால் பல அவதிகள் ஏற்படும். இந்த சிறுநீரக கற்களை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் … Read more

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்! கூந்தல் கருமையாக இருந்தால் அழகு கூடும். இந்த கூந்தல் அடர் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டு முறையில் ஹேர் ஆயில் தயாரித்து தினமும் பயன்படுத்தி வாருங்கள். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – 1/4 கப் 2)தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 3)செம்பருத்தி பூ – 10 4)செம்பருத்தி இலை – 1/4 கப் … Read more

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுவெளிகளில் நடமாட அசௌகரியமாக இருக்கும். அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் அவைதிப்படுபவர்கள் மற்றவர்களுக்கு அருகில் நிற்க தயங்குவார்கள். இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு 01:- 1)சந்தனம் 2)பன்னீர்(ரோஸ் வாட்டர்) ஒரு கிண்ணத்தில் 2 … Read more

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் "அக்னி அஸ்திரம்"!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!! செடி, கொடி காய்கறிகளில் உருவாகும் தண்டுதுளைப்பான் மற்றும் புழுக்களை அழிக்க அக்னி அஸ்திரம் பயன்படுத்துங்கள். இது இயற்கை புழு விரட்டி ஆகும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)புகையிலை 3)பச்சை மிளகாய் 4)பூண்டு 5)மாட்டு கோமியம் செய்முறை:- முதலில் 1/2 கிலோ பூண்டு மற்றும் 1/2 கிலோ பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அதன் பின்னர் … Read more

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்! வயது மூப்பு காரணமாக ஏற்படக் கூடிய மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயில் ஒன்றை தயார் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. பிரண்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஆயில் மூட்டு வலியை குணப்படுத்த சிறந்த தீர்வு ஆகும். தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை 2)நல்லெண்ணெய் 3)தேங்காய் எண்ணெய் 4)சூடம் செய்முறை:- ஒரு கப் அளவு பிரண்டை துண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் … Read more

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது! முக அழகை கெடுக்கும் கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், அழகாகவும் மாற ஆர்கானிக் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)பால் 3)குங்குமப்பூ செய்முறை:- முதலில் 1/4 கைப்பிடி அளவு துளசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தில் 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து அரைத்த துளசி விழுதை சேர்த்து கலக்கவும். பிறகு … Read more

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!! சருமத்தில் உள்ள தேமல், கரும்புள்ளிகள் மறைய குப்பைமேனி க்ரீம் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)சோப் பேஸ் 3)லேவண்டர் ஆயில் 4)தேன் செய்முறை:- சரும பிரச்சனைகளை போக்கக் குப்பைமேனி இலை பெரிதும் உதவும். ஒரு கப் குப்பைமேனி இலையை எடுத்து தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் குப்பைமேனி இலையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி … Read more

செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி!

செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி!

செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி! ஆண்களோ, பெண்களோ தங்களின் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் ஆசைக் கொள்வார்கள். சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் அதிகளவில் ஏற்படுகிறது. இதை கண்ட்ரோல் செய்ய கெமிக்கல் ஹேர் ஆயில், ஷாம்பு வாங்கி தலைக்கு உபயோகிப்பதனால் எந்த ஒரு பயனும் கிடைக்காது. மாறாக முடி உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். எனவே முடி உதிர்வை … Read more