District News

ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

Savitha

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் ...

வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை!

Savitha

காக்களூர் மாருதி நியூ டவுன் வள்ளலார் தெருவைச் சேர்ந்த சரண்யா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை. நகையை ...

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

Jayachithra

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து ...

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

Jayachithra

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் ...

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

Savitha

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. சென்னை, காசிமேடு, துரை தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (எ) பரத்(21) G.M பேட்டை ரோடு, ...

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!

Jayachithra

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!! சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு  சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் ...

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

Jayachithra

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

Savitha

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், ...

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

Savitha

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 265 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...

வெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!

Savitha

வெயில் நேரத்தில் பொதுமக்கள் அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க கோவை மாநகர காவல் துறை முயற்சி. எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதில் காவலர்களை வைத்து விரைவாக போக்குவரத்தை ...